கலைக்களஞ்சியம்/அம்பலவாண நாவலர்

அம்பலவாண நாவலர் (20 ஆம் நூ.) யாழ்ப்பாணத்திலே வட்டுக்கோட்டை யென்னும் ஊரினர். அப்பைய தீட்சிதர் செய்த பிரமதர்க்க ஸ்தவம் என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.