கலைக்களஞ்சியம்/அராவான்

அராவான் (இராவான்) அருச்சுனனுக்கும் உலூபி யென்னும் நாக கன்னிகைக்கும் பிறந்தவன். பாரதப் பெரும்போரிலே களப்பலியாகப் பாண்டவருக்குதவியவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அராவான்&oldid=1455682" இலிருந்து மீள்விக்கப்பட்டது