கலைக்களஞ்சியம்/அலியார் புலவர்

அலியார் புலவர்: ஒரு முகம்மதியத் தமிழ்ப் புலவர். இந்திராயன் படைப் போர், இபுனி ஆண்டான் படைப் போர் என்னும் நூல்களின் ஆசிரியர். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியினர்.