கலைக்களஞ்சியம்/அழுகணிச் சித்தர்

அழுகணிச் சித்தர் பதினெண் சித்தர் என்று தமிழ் நாட்டில் வழங்கிவரும் சித்தர்களுள் ஒருவர். இவரும், மற்றச் சித்தர்களைப் போலவே தத்துவ ஞானத்தை ஒட்டுவமை உருவத்தில் பாடியுள்ளனர். இவர் துன்பச் சுவை மிகப் பாடுவதால் இப்பெயர் பெற்றனர் போலும்.