கலைக்களஞ்சியம்/ஆறுமுகம் பிள்ளை

ஆறுமுகம் பிள்ளை (19-ஆம் நூ.) அரிச்சந்திர வெண்பா, மதுரை யமக அந்தாதி முதலிய நூல்களின் ஆசிரியர்.