கலைக்களஞ்சியம்/இசைஞானியார்

இசைஞானியார் சோழநாட்டில் திருவாரூரில்பிறந்து, திருநாவலூரில் சடையனார் வாழ்க்கைத்துணையாக வாழ்ந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஈன்று முத்தி பெற்றவர்; பெரியபுராணம் கூறும் அறுபத்து மூவரில் ஒருவர்.