குறுந்தொகை 121 முதல் 130 முடிய


பாடல் 121 தொகு

மெய்யோ வாழி தோழி சாரல்
மைபட் டன்ன மாமுக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்ப லேற்ற்
கோட்டொடு போகி யாங்கு நாடன்
தான்குறி வாயாத் தப்பற்குத்
தாம்பசந் தனவென் றடமென் றோளே.

பாடியவர்
கபிலர்
பாடல் எளிய வடிவில் (பதங்கள் பிரிக்கப்பட்டு)

மெய்யே, வாழி?-தோழி-சாரல்
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகியாங்கு, நாடன்
தான் குறி வாயாத் தப்பற்குத்
தாம் பசந்தன, என் தட மென் தோளே.

செய்தி தொகு