பக்கம்:உணர்வின் எல்லை.pdf/19: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி பாடற்வரிச்சீராக்கம்
{{float left|<b>பாரதியும்<br>பாரதியும்</b>|1|1}}
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:
பாரதியார் கலைமகளை மறந்து வாளாவிருந்தார். எத்துணை நாள்தான் தாயைப் பிரிந்த கன்று தனியாக {{float left|<b>பாரதியும்<br>பாரதியும்</b>|1|1}}இருக்க இயலும்? தாயின் ஞாபகம் தானகவே தோன்றுகின்றது. ஏக்கம் பிடிக்கின்றது; கத்தவும் ஆரம்பிக்கின்றது. தாயின் செவியில் கன்று கத்தும் குரல் சென்று தாக்குகிறது. தாயின் உள்ளம் தணலிடை மெழுகென உருகியது. கன்று இருக்கும் இடத்தை நோக்கித் தாயின் கால்கள் நடந்தன. தாயும் கன்றும் ஒன்று சேர்ந்தன. தாய்ப்பசு கன்றைத் தன் நாவால் நக்குகிறது; கன்றாே, தாயைச் சற்றுக் கோபத்துடன் பார்க்கிறது; ‘என்னை விட்டு ஏன் பிரிந்தாய்?’ என்று கேட்பது போல இருக்கின்றது அதன் பார்வை. பிரிந்தது தன் குற்றம் என்பதைக் கன்று உணரவில்லை. எனினும், தாய் பிரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறது. இப்படித்தான் பாரதியாரும்! பாரதியாரது <b>‘ஸரஸ்வதி ஸ்தோத்திரம்’</b> என்ற செய்யுட் பகுதியில் இக்கருத்துக்கள் காணப்படுகின்றன. அன்னையை மறந்தேன் என்பதை,
<b>பாரதியும் பாரதியும்</b>

பாரதியார் கலைமகளை மறந்து வாளாவிருந்தார். எத்துணை நாள்தான் தாயைப் பிரிந்த கன்று தனியாக இருக்க இயலும்? தாயின் ஞாபகம் தானகவே தோன்றுகின்றது. ஏக்கம் பிடிக்கின்றது; கத்தவும் ஆரம்பிக்கின்றது. தாயின் செவியில் கன்று கத்தும் குரல் சென்று தாக்குகிறது. தாயின் உள்ளம் தணலிடை மெழுகென உருகியது. கன்று இருக்கும் இடத்தை நோக்கித் தாயின் கால்கள் நடந்தன. தாயும் கன்றும் ஒன்று சேர்ந்தன. தாய்ப்பசு கன்றைத் தன் நாவால் நக்குகிறது; கன்றாே, தாயைச் சற்றுக் கோபத்துடன் பார்க்கிறது; ‘என்னை விட்டு ஏன் பிரிந்தாய்?’ என்று கேட்பது போல இருக்கின்றது அதன் பார்வை. பிரிந்தது தன் குற்றம் என்பதைக் கன்று உணரவில்லை. எனினும், தாய் பிரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறது. இப்படித்தான் பாரதியாரும்! பாரதியாரது <b>‘ஸரஸ்வதி ஸ்தோத்திரம்’</b> என்ற செய்யுட் பகுதியில் இக்கருத்துக்கள் காணப்படுகின்றன. அன்னையை மறந்தேன் என்பதை,


<b><poem>
<b><poem>
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:உணர்வின்_எல்லை.pdf/19" இலிருந்து மீள்விக்கப்பட்டது