பக்கம்:நாயகர் பெருமான்.pdf/18: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி மேற்கோள் using AWB
 
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 5: வரிசை 5:
தன் மகனைக் கண்டு, தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால், ஸைத் தன் தந்தையுடன் செல்ல மறுத்து விட்டார்.
தன் மகனைக் கண்டு, தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால், ஸைத் தன் தந்தையுடன் செல்ல மறுத்து விட்டார்.


"தந்தையே, நான் இனி என்றென்றும் பெருமானின் அடிமையாகி விட்டேன். அவர்களுடைய உயர்ந்த குணங்களும் மிகுந்த அன்பும் என்னை ஆட் கொண்டு விட்டன. நான் விலைக்குப் பெற்ற அடிமையல்ல; அன்பின் அடிமை” என்று கூறித் தன் தந்தையைத் திருப்பி யனுப்பி விட்டார்.
“தந்தையே, நான் இனி என்றென்றும் பெருமானின் அடிமையாகி விட்டேன். அவர்களுடைய உயர்ந்த குணங்களும் மிகுந்த அன்பும் என்னை ஆட் கொண்டு விட்டன. நான் விலைக்குப் பெற்ற அடிமையல்ல; அன்பின் அடிமை” என்று கூறித் தன் தந்தையைத் திருப்பி யனுப்பி விட்டார்.


தன்பால் அன்பும் மதிப்பும் வைத்திருந்த ஸைத் அவர்களுக்குப் பெருமான் தன் அத்தை மகளையே திருமணம் செய்து கொடுத்து நல் வாழ்வு பெறச் செய்தார்,
தன்பால் அன்பும் மதிப்பும் வைத்திருந்த ஸைத் அவர்களுக்குப் பெருமான் தன் அத்தை மகளையே திருமணம் செய்து கொடுத்து நல் வாழ்வு பெறச் செய்தார்,
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாயகர்_பெருமான்.pdf/18" இலிருந்து மீள்விக்கப்பட்டது