பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/111: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி + பத்திகள் சீராக்கம் |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh|முத்தி நெறி||109}} |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
⚫ | |||
முத்தி நெறி 109 |
|||
⚫ | என்று குறிப்பிடுவர். சாத்தியோபாயம் என்பது நம்மான் செய்யப்பெறும் உபாயம். இது பத்தி என்றும், பிரபத்தி<ref>4. பிரபத்தி-சரணாகதி.</ref> என்றும் சாத்திரங்களில் இருவகையாகப் பேசப்பெறும், சேதநன்<ref> 5. சேதநன்-அறிவுள்ள ஆன்மா</ref> இந்த இரு நெறிகளுள் ஒன்றை அநுட்டித்த பின்பே சர்வேசுவரன் அவனை ஏற்றுக் கொண்டு பலன் தருகின்றான் என்று உபநிடதமும் கூறுகின்றது. வினையிலே, கிடந்துழலும் சேதநனைப் பகவான் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் அவன் மேற்கொள்ளும் நெறியேயாகும். பத்தி, பிரபத்தி ஆகிய இரண்டு நெறிகளில் ஒன்றைக் கடைப் பிடித்து ஒழுகுவதே சேதநனின் முத்திநெறியாகும். |
||
⚫ | |||
⚫ | <b>பத்தி நெறி:</b> பேரன்பின் முதிர்ச்சியே பத்தி எனப்படும். இப்பத்தியினை மேற்கொண்டார் பத்தரெனப்படுவர். பத்தரெனினும் பித்தரெனினும் ஒன்றேயாகும் . உலகில் நோயால் கொள்ளும் பித்தும் மருளால் கொள்ளும் பித்தும் துன்பம் தருவன. அருளால் கொள்ளும் பித்து அளவிலா இன்பம் தருவது. “பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்” <ref>5. தேவாரம்-7.39:0 </ref>என்னும் சுந்தரமூர்த்தியடிகளின் திருவாக்காலும் பத்தர்களின் மேம்பாட்டினை உணரலாகும். குலசேகரப் பெருமாளும் பேதைமா மணவாளன் தன் பித்தனே”<ref>7. பெரு. திரு. 3:5</ref> எம்பிரானுக்கு எழுமையும் |
||
⚫ | என்று குறிப்பிடுவர். சாத்தியோபாயம் என்பது நம்மான் செய்யப்பெறும் உபாயம். இது பத்தி என்றும், பிரபத்தி |
||
. |
|||
⚫ | பத்தி நெறி: பேரன்பின் முதிர்ச்சியே பத்தி |
||
4. பிரபத்தி-சரணாகதி. 5. சேதநன்-அறிவுள்ள ஆன்மா. 5. தேவாரம்-7.39:0 7. பெரு. திரு. 3:5 |
|||
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rule|10em|align=left}} <references/> |