பக்கம்:எனது பூங்கா.pdf/103: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh||எவன் அமரன்?|}}{{rule}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

எவன் அமரன் !
பாடல்கள் பாடியவன்' என்று நினைத் துப் புன்சிரிப்புக் கொண்டார்கள்.
பாடல்கள் பாடியவன்" என்று நினைத்துப் புன்சிரிப்புக் கொண்டார்கள்.

இப்பொழுது கானு று வருஷங்கள் கழிந்து விட்டன. இந்த நானுறு வருஷ காலத்தில் அவனுடைய கீர்த்தி உலக மெங்கும் பரவிவிட்டது. இப்பொழுது அவனுடைய பெயர் தெரியாத நாடு கிடையாது. ஆமாம், அவனேத் தண் டித்த அந்த ஜமீன்தார் அழிந்து போர்ை ஆல்ை அவர் தண்டித்த அந்த இளைஞன் அழியாவரம்பெற்று விட்டான். அவன்தான் வில்லியம் ஷேக்ஸ்பியர்.
இப்பொழுது நானூறு வருஷங்கள் கழிந்து விட்டன. இந்த நானூறு வருஷ காலத்தில் அவனுடைய கீர்த்தி உலகமெங்கும் பரவிவிட்டது. இப்பொழுது அவனுடைய பெயர் தெரியாத நாடு கிடையாது. ஆமாம், அவனைத் தண்டித்த அந்த ஜமீன்தார் அழிந்து போனார்: ஆனால் அவர் தண்டித்த அந்த இளைஞன் அழியாவரம்பெற்று விட்டான். அவன்தான் வில்லியம் ஷேக்ஸ்பியர்.{{nop}}
|-—s

{{center|{{larger|<b>—[★]—</b>}}}}
]一
–101–
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):கீழடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
{{rh||–101–|}}
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:எனது_பூங்கா.pdf/103" இலிருந்து மீள்விக்கப்பட்டது