பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/17: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Pywikibot touch edit
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்பு பார்க்கப்படாதவை
+
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):மேலடி (சேர்த்துக்கொள்ளாதது):
வரிசை 1: வரிசை 1:
<b>{{rh|||காவியப் பாவை}}</b>{{rule}}
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 1: வரிசை 1:

காவியப் பாவை
தயக்கம் ஏன் ?
{{center|{{larger|<b>தயக்கம் ஏன் ?</b>}}}}

[...]
{{center|{{larger|<b>☐</b>}}}}
ஆண்டவன் வெறுத்தாரோ-தமிழை அன்பர்கள் தாம் மறுத்தாரோ ?

= ஆண் டவன்
{{block_center|<poem>ஆண்டவன் வெறுத்தாரோ-தமிழை
வேண்டிய எண்ணங்கள் விளம்பிடத் தாய்மொழி விடுத்தொரு பிறமொழி விழைவது முறையோ
அன்பர்கள் தாம் மறுத்தாரோ ?
-ஆண்டவன்
{{float_right|—ஆண்டவன்}}
நெஞ்சை உருக்கும் திருவா சக நூல் நினைக்க இனிக்கும் தேவா ரங்கள் அஞ்சலி செய்திட உதவா என்ருல் அந்தகல் ஆத்திகம் வேண்டாம் இங்கே
வேண்டிய எண்ணங்கள் விளம்பிடத் தாய்மொழி
-ஆண்டவன்
விடுத்தொரு பிறமொழி விழைவது முறையோ
இந்தகன் ட்ைடார் எடுத்தது கோவில் இருப்பதும் அருச்சகர் தமிழகக் காவில் வந்திடும் மொழிக்கோ வளர்ந்திடும் வாழ்வு வாழ்ந்தகம் மொழிக்கோ வந்தது தாழ்வு
{{float_right|—ஆண்டவன்}}
-ஆண்டவன்
நெஞ்சை உருக்கும் திருவா சகநூல்
நினைக்க இனிக்கும் தேவா ரங்கள்
அஞ்சலி செய்திட உதவா என்றால்
அந்தநல் ஆத்திகம் வேண்டாம் இங்கே
{{float_right|—ஆண்டவன்}}
இந்தகன் னாட்டார் எடுத்தது கோவில்
இருப்பதும் அருச்சகர் தமிழகக் காவில்
வந்திடும் மொழிக்கோ வளர்ந்திடும் வாழ்வு
வாழ்ந்தகம் மொழிக்கோ வந்தது தாழ்வு
{{float_right|—ஆண்டவன்}}</poem>}}