பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Pywikibot touch edit |
|||
பக்கத்தின் நிலைமை | பக்கத்தின் நிலைமை | ||
- | + | மெய்ப்புப் பார்க்கப்பட்டவை | |
மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | மேலடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh|||<b>காவியப் பாவை</b>}}{{rule}} |
|||
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
காவியப் பாவை |
|||
உயிர்த் தமிழே |
{{center|{{larger|<b>உயிர்த் தமிழே!</b>}}}} |
||
Dal |
|||
{{center|{{Xx-larger|<b>□</b>}}}} |
|||
முன்னைப் பழம் பொருளே-வேந்தர் மூவர் உயிர்த் தமிழே ! கன்னற் சுவை யமுதே-என்றன் கண்ணின் மணி விளக்கே ! என்னைப் பழிப்பவனே-நான் ஏதும் நினைப்பதில்லை உன்னைப் பழிப்பவனைப்-பகையாய் உள்ளம் நினைக்கு தம்மா ! |
|||
தீங்குனச் சாரு தென்ருல்-என்றன் சிந்தை கொதிக்கு தம்மா ! பாங்குனே மேவு தென்றல்-நெஞ்சம் பாய்ந்து மகிழு தம்மா ! ஆங்கிலம் கற்றவரும்-வேறு அயல்மொழி கற்றவரும் ஈங்கு புறக்கணித்தார்-அறிவை என்று பெறுவாரோ ? |
|||
{{block_center|<poem><b>முன்னைப் பழம் பொருளே—வேந்தர் |
|||
19 |
|||
மூவர் உயிர்த் தமிழே! |
|||
கன்னற் சுவை யமுதே—என்றன் |
|||
கண்ணின் மணி விளக்கே! |
|||
என்னைப் பழிப்பவனை—நான் |
|||
ஏதும் நினைப்பதில்லை |
|||
உன்னைப் பழிப்பவனைப்—பகையாய் |
|||
உள்ளம் நினைக்கு தம்மா! |
|||
தீங்குனைச் சாரு தென்றல்—என்றன் |
|||
சிந்தை கொதிக்கு தம்மா! |
|||
பாங்குனை மேவு தென்றல்—நெஞ்சம் |
|||
பாய்ந்து மகிழு தம்மா! |
|||
ஆங்கிலம் கற்றவரும்—வேறு |
|||
அயல்மொழி கற்றவரும் |
|||
ஈங்கு புறக்கணித்தார்—அறிவை |
|||
என்று பெறுவாரோ?</b></poem>}} |
|||
கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | கீழடி (சேர்த்துக்கொள்ளாதது): | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{rh||19|}} |