திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/53.சுற்றந்தழால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 112:
 
 
;இதன்பொருள்: பொதுநோக்கான் வரிசையா நோக்கின்= எல்லாரையும் ஒருதன்மையராக நோக்காது, அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின்; அதுநோக்கி வாழ்வார் பலர்= அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப் பொதுநோக்கை விலக்கி, எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசைநோக்கை விதித்தார்.
;உரைவிளக்கம்:
 
:இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.
 
==குறள் 529 (தமராகித்)==