திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/53.சுற்றந்தழால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 126:
 
 
;இதன்பொருள்: தமராகித் தற்றுறந்தார் சுற்றம்= முன் தமராய் வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒருகாரணத்தான் தன்னைப்பிரிந்து போயவர், பின்னும் வந்து சுற்றமாதல்; அமராமைக் காரணம் இன்றி வரும்= அவ்வமராமைக் காரணம், தன்மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: 'அமராமைக் காரணம் இன்றி' என்றதனான், முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம். அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. ஆக்கம் வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையவராய சுற்றத்தார்க்குச் செயற்கையான் வந்தநீக்கம், அதனையொழிய ஒழியும்; ஒழிந்தால் அவர்க்கு அன்புசெய்து கொள்ளவேண்டா, பழைய இயல்பாய் நிற்கும் என்பார் 'வரும்' என்றார்.
;உரைவிளக்கம்:
 
==குறள் 530 (உழைப்பிரி்ந்து)==