திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/53.சுற்றந்தழால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 138:
 
 
;இதன்பொருள்: உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை= காரணமின்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை; வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல்= அரசன் அக்காரணத்தைச் செய்துவைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: வாளா 'உழைப்பிரிந்து' என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற்காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்துபோய்ப் பகையோடு கூடும் ஆகலின் 'இழைத்திருந்து' என்றும், அன்பின்றிப்போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின் 'எண்ணிக் கொளல்' என்றும் கூறினார்.
;உரைவிளக்கம்:
 
:பிரிந்துபோய சுற்றத்தாருள் தீமைசெய்யப்போய் அதனை ஒழியவருவானும், அது செய்யாமற்போய்ப் பின் நன்மைசெய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.
 
==பார்க்க:==