உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
:::: அதிகமான நூல்கள், நூலகத்தில் வரும்பொழுது இன்னும் சிக்கல் அதிகமாகும். கல்கி, மு.வ. போன்றோர் எழுதிய புதினங்களும் விரைந்து அவர்களுடைய பெயர்களில் நகர்த்தப்படும். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 12:57, 18 அக்டோபர் 2013 (UTC)
 
:::::நண்பரே!எழுத்தாளரின் பெயரை மட்டும் அறிந்து அவர் எழுதிய புதினங்கள் யாவை என அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு எழுத்தாளரின் புதினம் (எ.கா. அண்ணாவின் புதினம்) என்பது பயன்படும். மாறாக புதினத்தின் பெயரை மட்டும் தெரிந்த எழுதியவரின் பெயரை அறியாதவருக்கு அப்புதினத்தை அடைய புதினம் என்னும் பதிப்புதான் உதவும். இப்பகுப்பு எப்படிச் சிக்கலை உருவாக்கும் என எனக்குப் புரியவில்லை. விளக்குங்கள்!--[[பயனர்:அரிஅரவேலன்|அரிஅரவேலன்]] ([[பயனர் பேச்சு:அரிஅரவேலன்|பேச்சு]]) 11:16, 20 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:அரிஅரவேலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது