திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/112.நலம்புனைந்துரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 27:
 
;இதன்பொருள்: அனிச்சமே வாழி நன்னீரை= அனிச்சப்பூவே, வாழ்வாயாக! மென்மையால் நீ எல்லாப் பூவினு நல்ல இயற்கையை உடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள்= அங்ஙனமாயினும், எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினு மெல்லிய இயற்கையை உடையள்.
;இதன்பொருள்:
 
;உரைவிளக்கம்: அனிச்சம் ஆகுபெயர். 'வாழி' என்பது, உடன்பாட்டுக் குறிப்பு. இனி, யானே மெல்லியன் என்னும் தருக்கினை ஒழிவாயாக என்பதாம். அதுபொழுது உற்றறி்ந்தான் ஆகலின், ஊற்றின் இனிமையையே பாராட்டினான். இன்னீரள் என்று பாடம் ஓதுவாரும் உளர்.
;உரைவிளக்கம்:
 
===குறள் 1112 (தம்மிலிருந் ) ===