திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/133.ஊடலுவகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 180:
 
; உரை விளக்கம்: கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை- கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலான் ஆய இன்பம். இனி அப்பேறு கூடாதெனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.
 
 
===குறள் 1329 (ஊடுகமன் ) ===
வரி 195 ⟶ 196:
 
 
; இதன்பொருள்: ஒளியிழை ஊடுகமன் = ஒளியிழையினை உடையாள், இன்னும் எம்மோடு ஊடுவாளாக;
; இதன்பொருள்:
:யாம் இரப்ப இரா நீடுகமன்= அங்ஙனம் அவள் ஊடிநிற்றற்கும், அதனை உணர்த்துதல் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும், காலம்பெறும் வகை இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக எ-று.
 
; உரை விளக்கம்: 'ஊடுக' 'நீடுக' என்பன வேண்டிக்கோடற் பொருள். மன்னிரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்.
; உரை விளக்கம்:
 
===குறள் 1330 (ஊடுதல்காமத் ) ===