திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/121.நினைந்தவர்புலம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
சி பக்க மேம்பாடு using AWB
வரிசை 1:
 
=திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்=
 
 
==பரிமேலழகர் உரை==
 
 
==அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல் ==
 
 
; அதிகார முன்னுரை: அஃதாவது, முன்கூடிய ஞான்றை இன்பத்தினை நினைந்து தலைமகள் தனிமைஎய்தலும், பாசறைக்கண் தலைமகன் தனிமை எய்தலுமாம்,
 
 
===குறள் 1201 ( உள்ளினுந்) ===
 
:<small><b>'''<font color="purple"> (தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது. )</font></b>'''</small>
 
'''உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்''' ( ) '''<FONT COLOR=" "> உள்ளினும் தீராப் பெரு மகிழ் செய்தலால்</FONT>'''
 
'''கள்ளினுங் காம மினிது.''' (01) '''<FONT COLOR=" "> கள்ளினும் காமம் இனிது.</FONT>'''
<B>உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்</B> ( ) <B><FONT COLOR=" "> உள்ளினும் தீராப் பெரு மகிழ் செய்தலால்</FONT></B>
 
<B>கள்ளினுங் காம மினிது.</B> (01) <B><FONT COLOR=" "> கள்ளினும் காமம் இனிது.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால், கள்ளினும் காமம் இனிது.]<br /> </big> </B> </FONT>
 
<FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால், கள்ளினும் காமம் இனிது.]<br /> </big> ''' </FONT>
 
;இதன்பொருள்: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்= முன் கூடியஞான்றை இன்பத்தினைப் பிரி்ந்துழி நினைந்தாலும், அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மகிழ்ச்சியைத் தருதலால்;
: கள்ளினும் காமம் இனிது= உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தலுடைத்து, எ-று.
 
 
;உரைவிளக்கம்: தன் தனிமையும் தலைவனை மறவாமையும் கூறியது.
 
 
 
===குறள் 1202 (எனைத்தொன் ) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
 
'''எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்''' ( ) '''<FONT COLOR=" "> எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்</FONT>'''
:<small><b><font color="purple"> (இதுவுமது )</font></b></small>
 
 
<B>எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்</B> ( ) <B><FONT COLOR=" "> எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்</FONT></B>
 
<B>நினைப்ப வருவதொன் றில்.</B> (02) <B><FONT COLOR=" "> நினைப்ப வருவது ஒன்று இல்.</FONT></B>
 
 
'''நினைப்ப வருவதொன் றில்.''' (02) '''<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல், காமம் எனைத்து இனிது ஒன்றேகாண்.]<br /> </big></B> </FONT>'''
 
<FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல், காமம் எனைத்து இனிது ஒன்றேகாண்.]<br /> </big>''' </FONT>
 
; இதன்பொருள்: தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்= தம்மால் விரும்பப்படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவான் வருவதோர் துன்பம் இல்லையாம்;
வரி 51 ⟶ 36:
 
; உரை விளக்கம்: புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், எனைத்தும் இனிது என்றான். சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. தான் ஆற்றியவகை கூறியவாறு.
 
 
 
 
===குறள் 1203 ( நினைப்பவர்) ===
 
:<small>'''<font color="purple"> (தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள், தோழிக்குச் சொல்லியது. )</font>'''</small>
 
'''நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல்''' ( ) '''<FONT COLOR=" ">நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் </FONT>'''
:<small><b><font color="purple"> (தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள், தோழிக்குச் சொல்லியது. )</font></b></small>
 
 
<B>நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல்</B> ( ) <B><FONT COLOR=" ">நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் </FONT></B>
 
<B>சினைப்பது போன்று கெடும்.</B> (03) <B><FONT COLOR=" "> சினைப்பது போன்று கெடும்.</FONT></B>
 
 
'''சினைப்பது போன்று கெடும்.''' (03) '''<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: தும்மல் சினைப்பது போன்று கெடும், நினைப்பவர் போன்று நினையார்கொல்.] <br /> </big> </B> </FONT>'''
 
<FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: தும்மல் சினைப்பது போன்று கெடும், நினைப்பவர் போன்று நினையார்கொல்.] <br /> </big> ''' </FONT>
 
; இதன்பொருள்: தும்மல் சினைப்பது போன்று கெடும்= எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது;
வரி 73 ⟶ 51:
 
; உரை விளக்கம்: சினைத்தல்- அரும்புதல். சேய்மைக்கண்ணராய் கேளிர் நினைந்துழி, அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினைமுடிவது போன்று முடியாமை உணர்ந்தால் சொல்லியதாயிற்று.
 
 
===குறள் 1204 (யாமுமுளேங் ) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
 
'''யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்''' ( ) '''<FONT COLOR=" "> யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து </FONT>'''
:<small><b><font color="purple"> (இதுவுமது )</font></b></small>
 
'''தோஒ வுளரே யவர்.''' (04) '''<FONT COLOR=" "> ஓஒ உளரே அவர்.</FONT>'''
 
<FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: எம் நெஞ்சத்து அவர் ஓஒ உளரே, அவர் நெஞ்சத்து யாமும் உளேம்கொல்.]<br /> </big> ''' </FONT>
<B>யாமு முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்</B> ( ) <B><FONT COLOR=" "> யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து </FONT></B>
 
<B>தோஒ வுளரே யவர்.</B> (04) <B><FONT COLOR=" "> ஓஒ உளரே அவர்.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: எம் நெஞ்சத்து அவர் ஓஒ உளரே, அவர் நெஞ்சத்து யாமும் உளேம்கொல்.]<br /> </big> </B> </FONT>
 
 
; இதன்பொருள்: எம் நெஞ்சத்து அவர் ஓஒ உளரே= எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழுதும் உளரேயாய் இராநின்றார்;
:அவர்நெஞ்சத்து யாமும் உளேங்கொல்= அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளம் ஆதுமோ, ஆகேமோ, எ-று.
 
 
; உரை விளக்கம்: ஓகாரவிடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்திநின்றது. உளமாயும் வினைமுடியாமையின் வாரார்ஆயினாரோ, அது முடிந்தும் இலம் ஆகலின் வாரார் ஆயினாரோ என்பது கருத்து.
 
 
 
===குறள் 1205 ( தந்நெஞ்சத்) ===
 
:<small>'''<font color="purple"> (இதுவுமது )</font>'''</small>
 
'''தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொ''' () '''<FONT COLOR=" ">தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார் நாணார் கொல் </FONT>'''
:<small><b><font color="purple"> (இதுவுமது )</font></b></small>
 
'''லெந்நெஞ்சத் தோவா வரல்.''' (05) '''<FONT COLOR=" "> எம் நெஞ்சத்து ஓவா வரல்.</FONT>'''
 
<B>தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொ</B> () <B><FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார், நாணார்எம்நெஞ்சத்து கொல்ஓவா வரல் நாணார்கொல்.]<br /FONT> </Bbig>''' </FONT>
 
<B>லெந்நெஞ்சத் தோவா வரல்.</B> (05) <B><FONT COLOR=" "> எம் நெஞ்சத்து ஓவா வரல்.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார், எம்நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல்.]<br /> </big></B> </FONT>
 
 
; இதன்பொருள்: தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்= தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல்கொண்ட காதலர்;
:எந்நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல்= தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார் கொல்லோ, எ-று.
 
 
; உரை விளக்கம்: ஒருவரைத் தங்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கட் பலகாலும் சேறல் நாணுடையார் செயல் அன்மையின், நாணார்கொல் என்றாள்.
 
 
===குறள் 1206 ( மற்றியானென்) ===
 
:<small>'''<font color="purple">(அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைத்து இறந்துபாடு எய்தாநின்றாய், அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது. )</font>'''</small>
 
'''மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடியா''' ( ) '''<FONT COLOR=" ">மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான் </FONT>'''
:<small><b><font color="purple">(அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைத்து இறந்துபாடு எய்தாநின்றாய், அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது. )</font></b></small>
 
'''னுற்றநா ளுள்ள வுளேன்.''' (06) '''<FONT COLOR=" "> உற்ற நாள் உள்ள உளேன்.</FONT>'''
 
<B>மற்றியாFONT னென்னுளேன்COLOR=" மன்னோ வவரொடியா">'''</Bbig>[தொடரமைப்பு: (யான் )அவரொடு <B><FONTஉற்றநாள் COLOR="உள்ள உளேன், ">மற்று யான் என் உளேன்.]<br மன்னோ/> அவரொடு யான் </FONTbig> ''' </BFONT>
 
<B>னுற்றநா ளுள்ள வுளேன்.</B> (06) <B><FONT COLOR=" "> உற்ற நாள் உள்ள உளேன்.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: யான் அவரொடு உற்றநாள் உள்ள உளேன், மற்று யான் என் உளேன்.]<br /> </big> </B> </FONT>
 
 
; இதன்பொருள்: யான் அவரோடு உற்றநாள் உள்ள உளேன்= யான் அவரோடு புணர்ந்தஞான்றை இன்பத்தை நினைதலான் இத்துன்ப வெள்ளத்தும் உயிர்வாழ்கின்றேன்;
: மற்று யான் என்னுளேன்= அது இன்றாயின், வேறு எத்தால் உயிர்வாழ்வேன், எ-று.
 
 
; உரை விளக்கம்: நாள்-ஆகுபெயர். உயிர்வாழ்தற்கு வேறுமுள, அவை பெற்றிலேன் என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன் தூது சேறன் முதலாயின. அவையாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக்கோடு இல்லை என்பது கருத்து.
 
 
===குறள் 1207 ( மறப்பினெவ) ===
 
:<small>'''<font color="purple"> ( இதுவுமது )</font>'''</small>
 
'''மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே''' ( ) '''<FONT COLOR=" ">மறப்பின் எவன் ஆவன்மன் கொல் மறப்பு அறியேன் </FONT>'''
:<small><b><font color="purple"> ( இதுவுமது )</font></b></small>
 
 
<B>மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியே</B> ( ) <B><FONT COLOR=" ">மறப்பின் எவன் ஆவன்மன் கொல் மறப்பு அறியேன் </FONT></B>
 
<B>னுள்ளினு முள்ளஞ் சுடும்.</B> (07) <B><FONT COLOR=" "> உள்ளினும் உள்ளம் சுடும்.</FONT></B>
 
 
'''னுள்ளினு முள்ளஞ் சுடும்.''' (07) '''<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும், மறப்பின் எவன் ஆவன்மன்கொல்.]<br /> </big></B> </FONT>'''
 
<FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும், மறப்பின் எவன் ஆவன்மன்கொல்.]<br /> </big>''' </FONT>
 
; இதன்பொருள்: மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்= அவ்வின்பத்தை மறத்தல் அறியேனாய் இன்று உள்ளாநிற்கவும், பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது;
:மறப்பின் எவன் ஆவன்= அங்ஙனம் பிரிவு ஆற்றாத யான் மறந்தால் இறந்துபடாது உளேன் ஆவது எத்தால், எ-று.
 
 
; உரை விளக்கம்: மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. மன் ஈண்டும் அதுபட நின்று ஒழியசை ஆயிற்று. கொல்-அசைநிலை.
 
 
 
===குறள் 1208 ( எனைத்துநினைப்) ===
 
:<small>'''<font color="purple">(இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பஞ் செய்வர் என்றாட்குச் சொல்லியது. ) </font>'''</small>
 
'''எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ''' ( ) '''<FONT COLOR=" "> எனைத்து நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ</FONT>'''
:<small><b><font color="purple">(இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பஞ் செய்வர் என்றாட்குச் சொல்லியது. ) </font></b></small>
 
'''காதலர் செய்யுஞ் சிறப்பு.''' (08) '''<FONT COLOR=" "> காதலர் செய்யும் சிறப்பு.</FONT>'''
 
<B>எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ</B> ( ) <B><FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: எனைத்து நினைப்பினும் காயார், காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ. ]<br /FONT> </Bbig>''' </FONT>
 
<B>காதலர் செய்யுஞ் சிறப்பு.</B> (08) <B><FONT COLOR=" "> காதலர் செய்யும் சிறப்பு.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: எனைத்து நினைப்பினும் காயார், காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ. ]<br /> </big></B> </FONT>
 
 
; இதன்பொருள்:எனைத்து நினைப்பினும் காயார்= தம்மை யான் எத்துணையும் மிகநினைந்தாலும் அதற்கு வெகுளார்;
:காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ= காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ, எ-று.
 
 
; உரை விளக்கம்: வெகுளாமை- அதற்கு உடன்பட்டு நெஞ்சின்கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின், அதனைச் சிறப்பு என்றாள். காதலர் தம்மாட்டருள் என்றும், செய்யுங்குணம் என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறியவதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.
 
 
 
===குறள் 1209 ( விளியுமென்) ===
 
:<small>'''<font color="purple"> ( தலைமகன் தூதுவரக் காணாது வருந்துகின்றாள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. )</font>'''</small>
 
'''விளியுமெ னின்னுயிர் வேறல்ல மென்பா''' ( ) '''<FONT COLOR=" "> விளியும் என் இன் உயிர் வேறு அல்லம் என்பார்</FONT>'''
:<small><b><font color="purple"> ( தலைமகன் தூதுவரக் காணாது வருந்துகின்றாள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. )</font></b></small>
 
'''ரளியின்மை யாற்ற நினைந்து.''' (09) '''<FONT COLOR=" "> அளி இன்மை ஆற்ற நினைந்து.</FONT>'''
 
<FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து, என் இன் உயிர் விளியும். ]<br /> </big> ''' </FONT>
<B>விளியுமெ னின்னுயிர் வேறல்ல மென்பா</B> ( ) <B><FONT COLOR=" "> விளியும் என் இன் உயிர் வேறு அல்லம் என்பார்</FONT></B>
 
<B>ரளியின்மை யாற்ற நினைந்து.</B> (09) <B><FONT COLOR=" "> அளி இன்மை ஆற்ற நினைந்து.</FONT></B>
 
 
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து, என் இன் உயிர் விளியும். ]<br /> </big> </B> </FONT>
 
 
; இதன்பொருள்: வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து= முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து;
:என் இன் உயிர் விளியும்= எனது இனியவுயிர் கழியாநின்றது, எ-று.
 
 
; உரை விளக்கம்: அளியின்மை- பின் வருவர்ஆகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டுநின்றுழித் தூதுவிடாமையும் முதலாயின. பிரிவாற்றல்வேண்டும் என வற்புறுத்தாட்கு, என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று, அவர் அன்பின்மைக்கு என எதிரழிந்து கூறியவாறு.
 
 
 
===குறள் 1210 ( விடாஅது) ===
 
:<small>'''<font color="purple">(வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரான் சொல்லியது. ) </font>'''</small>
 
'''விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப்''' () '''<FONT COLOR=" ">விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் </FONT>'''
:<small><b><font color="purple">(வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரான் சொல்லியது. ) </font></b></small>
 
 
<B>விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப்</B> () <B><FONT COLOR=" ">விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் </FONT></B>
 
<B>படாஅதி வாழி மதி.</B> (10) <B><FONT COLOR=" "> படாஅதி வாழி மதி.</FONT></B>
 
 
'''படாஅதி வாழி மதி.''' (10) '''<FONT COLOR=" "> படாஅதி வாழி மதி.</FONT>'''
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: மதி வாழி, விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி.]<br /> </big> </B> </FONT>
 
<FONT COLOR=" ">'''<big>[தொடரமைப்பு: மதி வாழி, விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி.]<br /> </big> ''' </FONT>
 
; இதன்பொருள்: மதி வாழி= மதியே;
வரி 235 ⟶ 168:
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்]]
: [[திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்]]
: [[]] : [[]] : [[]] : [[]]