தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்4.புணரியல்-இளம்பூரணர் உரை

தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்

தொகு

இயல் 4. புணரியல்

தொகு

இளம்பூரணர் உரை

தொகு

நான்காவது "புணரியல்"

தொகு

இயல் முன்னுரை

இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், மொழிகள் (மேற்செய்கை யோத்துக்களுள்) புணர்தற்குரிய கருவியின் இயல்பு கூறினமையின் புணரியல் எனப்பட்டது. மேல் மொழிமரபிற் கூறியமொழிகள் புணருமாறு உணர்த்தினமையின் மொழிமரபினோடு இயைபுடைத்தாயிற்று.

நூற்பா: 104 (மூன்றுதலை)

தொகு
மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தி () மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின்
னிரண்டுதலை யிட்ட முதலா கிருபஃ ()இரண்டு தலை இட்ட முதல் ஆகு இரு பஃது
தறுநான் கீறொடு நெறிநின் றியலு () அறு நான்கு ஈறொடு நெறி நின்று இயலும்
மெல்லா மொழிக்கு மிறுதியு முதலு (04) எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்
மெய்யே யுயிரென் றாயீ ரியல. (01) மெய்யே உயிர் என்று அ ஈர் இயல.

நூற்பா: 105 (அவற்றுள்..மெய்)

தொகு
அவற்றுள் (03) அவற்றுள்
மெய்யீறெல்லாம்புள்ளியொடு நிலையல். (02) மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல்.


நூற்பா: 106 (குற்றிய)

தொகு
குற்றிய லுகரமு மற்றென மொழிப. (03) குற்றியலுகரமும் அற்று என மொழிப.

நூற்பா: 107 (உயிர்மெய்)

தொகு
உயிர்மெய் யீறு யுயிரீற் றியற்றே. (04)உயிர்மெய் ஈறு உயிர் ஈற்று இயற்றே.

நூற்பா: 108 (உயிரிறு)

தொகு
உயிரிறு சொன்முன் னுயிர்வரு வழியு () உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
முயிரிறு சொன்முன் மெய்வரு வழியு () உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்
மெய்யிறு சொன்முன் னுயிர்வரு வழியு () மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியுமென் () மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும் என்று
றிவ்வென வறியக் கிளக்குங் காலை () இ என அறியக் கிளக்குங் காலை
நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென் () நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று
றாயீ ரியல புணர்நிலைச் சுட்டே. (05) ஆ ஈர் இயல புணர் நிலைச் சுட்டே.

நூற்பா: 109 (அவற்றுள்)

தொகு
(09)
()
()
()
()
()
()
()
(06)

நூற்பா: 109 (அவைதாம்)

தொகு
()
()
(07)

நூற்பா: 111 (நிறுத்த)

தொகு
()
(08)

நூற்பா: 112 (மருவின்)

தொகு
()
(09)

நூற்பா: 113 (வேற்றுமை)

தொகு
()
()
()
(10)

நூற்பா: 114 (ஐஒடு கு)

தொகு
()
(11)

நூற்பா: 115 (வல்லெழுத்து)

தொகு
()
(12)

நூற்பா: 116 (ஆறனுருபி)

தொகு
()
(13)

நூற்பா: 117 (வேற்றுமைவழி)

தொகு
(14)

நூற்பா: 118 (உயர்திணைப்)

தொகு
(15)

நூற்பா: 119 (அவற்றுவழி)

தொகு
(16)

நூற்பா: 120 (அவைதாம்)

தொகு
()
()
()
()
(17)

நூற்பா: 121 (அவற்றுள்)

தொகு
()
()
(18)

நூற்பா: 122 (அளபாகு)

தொகு
()
(19)

நூற்பா: 123 (வஃகான்)

தொகு
()
(20)

நூற்பா: 124 (னஃகான்)

தொகு
(21)

நூற்பா: 125 (ஆனினகர)

தொகு
()
(22)

நூற்பா: 126 (அத்தினகர)

தொகு
(23)

நூற்பா: 127 (இக்கினிகர)

தொகு
(24)

நூற்பா: 128 (ஐயின்முன்)

தொகு
(25)

நூற்பா: 129 (எப்பெயர்)

தொகு
()
()
(26)

நூற்பா: 130 (எப்பெயர்முன்)

தொகு
()
(27)



நூற்பா: (131)

தொகு
(07)
(08)



நூற்பா: (132)

தொகு
(07)
(09)

நூற்பா: (133)

தொகு
(07)
(07)
(07)
(07)
(07)
(07)
(10)

நூற்பா: (134)

தொகு
()
()
(11)

நூற்பா: (135)

தொகு
()
(12)

நூற்பா: (136)

தொகு
()
(13)

நூற்பா: (137)

தொகு
()

நூற்பா: (138)

தொகு
()

நூற்பா: (139)

தொகு
(14)
(15)

நூற்பா: (140)

தொகு
(16)


நூற்பா: (141)

தொகு
()
(17)

நூற்பா: (142)

தொகு
()
()

நூற்பா: (143)

தொகு
(18)


()
()


நான்காவது புணரியல் முற்றிற்று.



பார்க்க:

தொகு
தொல்காப்பியம்-இளம்பூரணம்
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இளம்பூரணம் சிறப்புப் பாயிரம்
தொல்காப்பியம்-இளம்பூரணர்உரை-எழுத்ததிகார முன்னுரை :[[]]
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்1.நூன்மரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்2.மொழிமரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்3.பிறப்பியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்5.தொகைமரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்6.உருபியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்7.உயிர்மயங்கியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்8.புள்ளிமயங்கியல்-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்9.குற்றியலுகரப்புணரியல்-இளம்பூரணர் உரை