1. பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம் 1-14
தமிழகம்- பாண்டியநாடு - சோழநாடு சேர நாடு - தொண்டை மண்டலம்-செங்கட்டுவன்காலம் - கரிகாலன் காலம்-புதிய சான்று - வடநாட்டு நிலைமை - கோச்செங்கட் சோழன் - காஞ்சியின் பழைமை - மாமல்லபுரம் - வலியற்ற வடஎல்லை.
2. பல்லவரைப் பற்றிய சான்றுகள் 14–24
இலக்கியச் சான்றுகள் - ஊர்களின் பெயர்கள் - குகைக் கோவில்களும் கற்கோவில்களும் - பட்டயங்களும் கல்வெட்டுகளும் -பிறநாட்டார்குறிப்புகள்-ஆராய்ச்சியாளர் உழைப்பு - நூலாசிரியர் பலர்.
3. பல்லவர் யாவர்? 24-35
பல திறப்பட்ட கூற்றுகள் - பல்லவர் தமிழர் அல்லர் - தொண்டை நாடும் சங்க நூல்களும் - எல்லைப்போர்கள் - சாதவாகனப்பெருநாடு - விஷ்ணுகுண்டர் - சாலங்காயனர் - இக்குவாகர் - பிருகத்பலாயனர் - ஆனந்தர்-சூட்டுநாகர்-பல்லவர்-பல்லவரும் தொண்டைநாடும் - பல்லவர் அரசம்ரபினரே - காடவர் முதலிய பெயர்கள்.
4. களப்பிரர் யாவர்? 36-42
களப்பிரர் - களப்பிரர் பல்லவர்போர்கள் - சோணாட்டில் களப்பிரர் - பாண்டி நாட்டில் களப்பிரர்.
5. முதற்காலப் பல்லவர் - (கி.பி. 250-340) 43–49
மூவகைப் பட்டயங்கள் - பிராக்ருதப் பட்டயங்கள் - மயித வோலுப் பட்டயம் - ஹிரஹதகல்லிப் பட்டயம் - குணபதேயப் பட்டயம் - இவற்றால் அறியத் தக்கவை - வடநாட்டு வென்றி - சிவஸ்கர்ந்தவர்மன் காலம்- பிறர் கூற்று-முடிபு - இக்காலப் பல்லவர்.