பேச்சு:செங்கோல் ஒரு வேண்டுகோள்

24.8.1947 நாளிட்ட திராவிட நாடு இதழில் ஆதீனத்தின் சார்பில் 1947 இல் செங்கோல் ஒன்றை நேருவிடம் அளித்த நிகழ்வு குறித்து அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரை தாங்கிய பக்கங்களின் மூலப் பக்கமானது டிவிட்டரில் இந்தப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரைப் பக்கம் உருவாக்கபட்டுள்ளது.--கு. அருளரசன் (பேச்சு) 02:08, 25 சூன் 2023 (UTC)Reply

Return to "செங்கோல் ஒரு வேண்டுகோள்" page.