திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/65.சொல்வன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பக்க மேம்பாடு
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 15:
'''நாநல மென்னு நலனுடைமை யந்நலம்'''<B><FONT COLOR="LIME">நா நலம் என்னும் நலன் உடைமை அந்நலம்</FONT>
 
'''யாநலத் தூள்ளதூஉதுள்ளதூஉ மன்று. (01)''''''<FONT COLOR="LIME">யா நலத்து உள்ளதூஉம் அன்று.</FONT>'''
 
;இதன்பொருள்: நா நலம் என்னும் நலன் உடைமை= அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது, சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யா நலத்து உள்ளதூஉம் அன்று= அந்நலம் பிறர்க்கும் பிறநலமெல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கதாகலான்.