உணர்ச்சி வெள்ளம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உள்ளடக்கம்

உணர்ச்சி வெள்ளம்

பேரறிஞர் அண்ணா

அபிராமி பப்ளிகேஷன்ஸ்
307, லிங்கிச் செட்டி தெரு,
சென்னை-600001.

முதற் பதிப்பு : ஜனவரி 1972.
இரண்டாம் பதிப்பு: 1982.
(c) அறிவுப் பண்னை
விலை ரூ.5-00
அச்சிட்டோர்:

ராம்ஶ்ரீ பிரிண்டர்ஸ்
27, தெற்கு தண்டபாணி தெரு
தி. நகர், சென்னை-600 017.

பதிப்புரை

மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் பேரறிஞர் அண்ணா. கோடையிலே இளைப்பாறிக்கொள்ள வகை கிடைத்த குளிர்தருவைப் போல—ஓடையிலே ஊறிவரும் தீஞ்சுவைத் தண்ணீர் போல — அவரது மேடைப் பேச்சு விளங்குகிறது.

தத்துவச் சிந்தனையும் தமிழ் விருந்தும் பண்பாட்டு நலனும் அவரது சொற்பொழிவில் மிதந்து வருவதை அனைவரும் அறிவர். அவரது உரை — பலரைக் கவிஞர்களாச்கியிருக்கிறது — இன்னும் பலரை நாடக ஆசிரியர்களாக்கியிருக்கிறது.

தமிழக அரசின் முதல்வராக அவர் பொறுப்பேற்ற பின்னர் — அவரது சொற்பொழிவைத் தமிழகம் மட்டுமல்ல இந்தியத் திருநாடே ஆவலுடன் கேட்கத் தொடங்கியுள்ளது. அயல் நாடுகளிலும் அவரது புகழ் பரவி வருகிறது.

அவரது நா — அசைந்தால் அது நாதத் தமிலாக மலருகிறது — இனிய சங்கீத அலையாக அது உருமாறி அனைவரையும் ரசனை உலகுக்கு அழைத்துச் செல்கிறது.

அவர் தொட்டுப் பேசாத துறையில்லை. அவரால் பேசப்படாத பொருள், ஒரு பொருளே இல்லை.

தமிழக முதல்வராக இருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அவ்வப்போது பல விழாக்களிலும்; பல திட்டங்களின் அறிமுக விழாக்களிலும் ஆற்றிய சொற்பொழிவுகளை எல்லாம் தொகுத்து ‘உணர்ச்சி வெள்ளம்’ என்ற தலைப்பில் நூலாக உலா வரச் செய்திருக்கிறோம்.

தமிழ்ச் சமுதாயம் இந்த நூலை வாங்கிப் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம்.

15—1—69

அன்பன்
தமிழ்ப்பித்தன்

எமது வெளியீடுகள்

புதிய வரலாறு
உணர்ச்சி வெள்ளம்
அண்ணாவின் உயில்
தென்பாண்டிச் சிங்கம்
குறளோவியம்


"https://ta.wikisource.org/w/index.php?title=உணர்ச்சி_வெள்ளம்&oldid=1711295" இலிருந்து மீள்விக்கப்பட்டது