சாவின் முத்தம்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

சா வி ன் மு த் த ம்

பாடல்கள்




ஸ்டார் பிரசுரம்

பாலக்கரை, திருச்சி

No 24 * MODERN TAMIL LYRICS
COPYRIGHT
FIRST EDITION — MAR. 1946


 

விலை அணா 8

 
STAR PUBLICATIONS

PALAKARAI

TRICHINOPOLY

 

Printed At Kunaran Press, Karaikudi - P. I. C.
NO. R. 31; For Star Publications, P. I. O. Ty. 9

அறிமுகம்

சிந்திக்காதவன்—குறிக்கோள் இல்லாதவன் கவிஞனாக இருக்க முடியாது. இது அசைக்க முடியாத கருத்தாகும்.

இன்றைய தமிழ்நாட்டிலே, சிந்திக்காத—குறிக்கோளற்ற சொல் வளமற்ற—தமிழ் மரபு, இலக்கணம், இலக்கியம் இவற்றைச் சரிவரத் தெரிந்து கொள்ளாத பெரியார்கள் ‘கவிஞர்கள்’ என்று உலாவுவதை நாம் கண்டு கொண்டுதானிருக்கிறோம். இந்த வித உளைச் சேற்றிலே தாமரை எனத் தகும் கவிஞர்களும் இருக்கிறார்கள்.

இந்தக் கவிதைகளை இயற்றிய இளைஞர் ‘சுரதா’ கவியரசர் பாரதிதாசன் அவர்களின் வழித்தோன்றல்; கவிதைப் போக்கில் மட்டுமல்ல; கருத்திலும் கூடத்தான். நண்பர் ‘சுரதா,’' கவியரசர் அவர்களோடு நெருங்கிய தொடர்புள்ளவர். அந்தச் சாயலே இவர் தம் புலமைக்கு வேர் எனக் கருதுகிறேன்.

வளமான சொற்சுவை—குன்றாத அழகு—இயற்கைக்கு ஏற்ற ஆனால் புரட்சிகரமான கருத்துக்கள்—இன்பந் தரும் காதற்சித்திரங்கள்—புதிய புதிய உவமைகள்—இவை இந்தக் கவிதைத் தொகுதியில் நாம் காணுபவை.

எனக்கு ஒரு மகிழ்ச்சி: மறைவாக இருக்கும் தமிழ்ச் செல்வங்களைப் புத்தக உருவில் தருகின்ற நம் இனிய நண்பர் வி. ஆர். எம். அவர்களைப் பாராட்டவேண்டும்..

10-3-46
சென்னை
ப. முத்தையா
(முல்லை)

 

"https://ta.wikisource.org/w/index.php?title=சாவின்_முத்தம்&oldid=1350988" இலிருந்து மீள்விக்கப்பட்டது