தில்லைப் பெருங்கோயில் வரலாறு

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


சிவமயம்

திருச்சிற்றம்பலம்
தில்லைப் பெருங்கோயில்
வரலாறு
ஆசிரியர்

கலைமாமணி பேராசிரியர்
திரு. க. வெள்ளைவாரணனார்
வெளியீடு
தில்லைத் தமிழ்மன்றம்
9, கனகசபைநகர் - சிதம்பரம் 608 001

பதிப்புரிமையுடையது 1988 விலை ரூ. 5.00

நூல் பற்றிய விவரங்கள்
நூல் பற்றிய விவரங்கள் .. தில்லைப் பெருங்கோயில் வரலாறு
ஆசிரியர் .. அமரர் க. வெள்ளைவாரணனர்
பதிப்பு எண்/ ஆண்டு .. இரண்டு, 1983 முதல்பதிப்பு: 1957
பக்கம் .. 180
அச்சிட்ட நூல்
எண்ணிக்கை .. 2000
விலை .. ரூ. 5.00
நூல் பதிப்பித்ததும்
கிடைக்குமிடமும் .. தில்லைத் தமிழ் மன்றம்,
9, கனகசபைநகர், சிதம்பரம் 608 001
அச்சிட்டோர் .. சிவகாமி அச்சகம்,
அண்ணாமலை நகர்-608003

திருச்சிற்றம்பலம்
பதிப்புரை

சிவகாமியம்மை காணத் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் திருக்கூத்தினை நிகழ்த்தியருளும் நடராசப்பெருமான் திருக்கோயில் திருப்பணி இனிது நிறைவேறி மகா கும்பாபிஷேகம் நிகழும் போது தில்லைப் பெருங்கோயிலின் வரலாறு கல்வெட்டுச் சான்றுகளோடும் இலக்கியச் சான்றுகளோடும் எழுதப் பெற்று வெளிவருதல் வேண்டும் என்பது எங்களது விருப்பம். எங்களது வேண்டுகோட்கிசைந்து 'தில்லைப் பெருங்கோயில் வரலாறு' என்னும் இந்நூலை எழுதியுதவியவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் திருமுறை ஆராய்ச்சிக்கலைஞர் கலைமாமணி பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் ஆவார். அவர்கட்கு உதவியாயிருந்தவர் பச்சையப்பன் பள்ளி முன்னாள் தமிழாசிரியர் புலவர் திரு வீரநாராயணன் ஆவர். உடனிருந்து உதவியவர் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவர் டாக்டர் எம். எஸ். கோவிந்தசாமி அவர்களாவர். விரைவில் வனப்புற அச்சிட்டுக் கொடுத்தோர் அண்ணாமலை நகர் சிவகாமி அச்சகத்தார். இவர்கள் எல்லோர்க்கும் என பாராட்டும் நன்றியும் என்றும் உரிய்வாகும்.

இங்ஙனம்

9. கனகசபைநகர்
சிதம்பரம் -608001
10-02-1987

G. வாகீசம்பிள்ளை
தலைவர்
தில்லைத் தமிழ் மன்றம்

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
இரண்டாம் பதிப்புரை

‘தில்லைப் பெருங்கோயில் வரலாறு' மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல். காரணம், அது தலபுராணச்செய்திகளுடன் வரலாற்று உண்மைகளையும் மற்றும் இலக்கியச் செய்திகளையும் தெரிவிப்பதே.

இதுபோன்ற நூல் ஒன்றினை, மலிவான விலையில் தயாரித்து, அதனைத் தமிழ் மக்கள் அனைவரும் படித்துப்பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவர், தில்லைத் தமிழ் மன்றத் தலைவரும், தில்லைப்பெருங்கோயில் திருப்பணிக் குழுவின் செயலாளராக விளங்கிய திருப்பணிச் செல்வர் திரு ஜி. வாகீசம்பிள்ளை அவர்கள். கோயிலின் குடமுழுக்கை 11--2--87ல் பலரும் போற்ற நிகழ்த்திய அவர்கள், எண்ணிய எண்ணியாங்கு எய்தி குடமுழுக்கு விழாவின்போது. இந்நூலை வெளியிட்டு மகிழ்ந்தார்கள்.

இந்நூல் எழுதும் பொறுப்பை தமிழ் மூதறிஞர், பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் அவர்களிடம் மன்றத் தலைவர் அவர்கள் ஒப்படைத்தார்கள், என்றும் போற்றத்தக்க வகையில் எவ்வித கைம்மாறும். கருதாது, தமிழுக்கும், சைவத்துக்கும் அளப்பரிய தொண்டுகள் செய்த பேராசிரியர் அவர்கள் தாம் ஏற்ற பொறுப்பை தம் உடல்நிலையைக் கூடக்கருதாது, மிகச் செம்மையாகச் செய்து முடித்தார்கள். முதற்பதிப்பு முடியுந் தறுவாயில், அதனை மேலும் செம்மைப்படுத்தி, இரண்டாவது பதிப்புக்காக. அச்சுக்குக் கொடுக்கும் நிலையில், நூலாசிரியர் சிவப்பேறுபெற்றார்.


மன்றத்தலைவர் அமரர் ஜி. வாகீசம்பிள்ளை மற்றும் நூலாசிரியர் அமரர் க. வெள்ளைவாரணனார் செய்த பணிகளைத் தொடர மன்றம் முடிவு செய்தது. அதற்கேற்ப இரண்டாம் பதிப்பு வெளியாகிறது.

இப்பதிப்பில் தில்லைத் 'திருமடல்கள்' என்ற புதிய பகுதி பிற்சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளது. இந் நூலை ஆங்கிலத்தில் தொழிபெயர்ப்புச் செய்து வெளியிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தில்லை அம்பலவன் திருவருளால் விரைவில் செயல் கூடும்.

தில்லை நடராசப் பெருமானின் வடிவத்தை முகப்புப் பட்டத்திற்காக அழகாக வரைந்து உதவிய மாரியப்பா நகர் ஓவிய ஆசிரியர் திரு. K.N. சேதுராமன், நல்ல முறையில் இரண்டாம் பதிப்பையும் அச்சிட்ட அண்ணாமலை நகர் சிவகாமி அச்சகத்தார், இவ்விரண்டாம் பதிப்பை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த அன்பர்கள் திரு க. சுவாமிநாதன் மற்றும் திரு இரத்தின சம்பந்தம் ஆகியோருக்கு எங்கள் நன்றியை உரிமையாக்கிக் கொள்கிறோம்.

இந்நூலைப் படித்து, பொன்னம்பலவனின் தண்ணருளை பெற வேண்டுகிறோம்.

9, கனகசபை நகர்
சிதம்பரம்
09-12-88

இங்ஙனம்
S. திருநாவுக்கரசு
செயலாளர் தில்லைத்தமிழ்மன்றம்,



பொருளடக்கம்
1.
                                                                                                                                                                                                                                                                              •••
1
2.
                                                                                                                                                                                                                                                                              •••
7
3.
                                                                                                                                                                                                                                                                              •••
21
4.
                                                                                                                                                                                                                                                                              •••
37
5.
                                                                                                                                                                                                                                                                              •••
55
6.
                                                                                                                                                                                                                                                                              •••
93
7.
                                                                                                                                                                                                                                                                              •••
97
8.
                                                                                                                                                                                                                                                                              •••
139
9.
                                                                                                                                                                                                                                                                              •••
145

10. பிற்சேர்க்கை

(i)
                                                                                                                                                                                                                                                                              •••
149
(ii)
                                                                                                                                                                                                                                                                              •••
159
(iii)
                                                                                                                                                                                                                                                                              •••
166
(iv)
                                                                                                                                                                                                                                                                              •••
165
(v)
                                                                                                                                                                                                                                                                              •••
177







நூலாசிரியர்

அமரர் க. வெள்ளைவாரணனார்






தில்லைத் தமிழ்மன்றத் தலைவர்

அமரர் G. வாகீசம்பிள்ளை