இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

பாற்கடல் தொகு

(இளமை நினைவுகள்) தொகு

லா.ச. ராமாமிருதம் தொகு

pARkaTal தொகு

(Early remembrances) of laa.ca. irAmAmirutam தொகு

In tamil script, unicode/utf-8 format தொகு



Acknowledgements:

We thank the Tamil Virtual Academy for providing a PDF scanned image version of this wrok. This work has been prepared using the Google Online OCR tool to generate the machine-readable text and subsequent corrections and proof-reading. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. © Project Madurai, 1998-2017. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. -----------


Source:

பாற்கடல்

(இளமை நினைவுகள்)

லா.ச. ராமாமிருதம்

வானதி பதிப்பகம்,

முதற் பதிப்பு : ஆகஸ்ட் 1994

இரண்டாம் பதிப்பு நவம்பர் 2005, விலை: ரூ. 100-00

திருநாவுக்கரசு தயாரிப்பு

Title  : PAARKADAL

Author  : La. Sa RAMAMIRUTHAM

Language: Tamil

Edition : Second Edition, November, 2005

Pages,ν + 364 - 368

Published by : VANATHI PATTHIPPAKAM

23, Deenadayalu Street, Thyagaraya Nagar, Chennai-6000 17.

E-Mail: vanathi pathippakam

Website: www.vanathipathippakam.com

Price: Rs... 100-00

ஒளிஅச்சுக்கோவை: நேரு அச்சகம், ராயப்பேட்டை, சென்னை-14.

Printed at: Sri Sarawanan Offset Printers, Chennai-8,

---------

பதிப்புரை

தன் இளமைக்கால வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை இலக்கிய அனுபவங்களாக வடித்துக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் கலைமாமணி லா.ச. ராமாமிருதம் அவர்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்டால், “கையில் உள்ளதை விட்டுவிட்டு, காற்றில் பறப்பதை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணச் சக்தி எனக்குக் கிடையாது. நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, அல்ல நினைவின் ஊறலில், சொல்லின் பிசிர் விட்டு, பாஷை மெருகேறி, விஷயம் துல்லியமாகி, பிறகு நம் ரத்தத்தில் தோய்ந்து, நம் மனத்தையும், மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியம் இலக்கியத்தின் ரசாயனம் இதுதான்” என்கிறார் ஆசிரியர்.

தனது முன்னோர்கள், அவர்கள் வாழ்வின் ஆதாரங்கள், நம்பிக்கைகள், லட்சியங்கள், ஆசா பாசங்கள், வாழ்க்கை முறை எப்படி இருந்தது? இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது? எந்தெந்தக் கோணங்களில் முன்னேறியிருக்கிறோம் - தனக்கு நேர்ந்த சம்பவங்கள் தன் நோக்கை’ எந்த அளவுக்கு பாதித்தன என்பதை எல்லாம் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய இலக்கிய அனுபவத்தை 'அமுதசுரபி' பத்திரிகை மூலம் வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டதை வானதி பதிப்பகம் மூலம் நூல் வடிவாக உங்கள் முன் படைக்கிறேன். இந்தப் பாற்கடலில் நிறைந்திருக்கும் அமுதத் துளிகளைப் பருக வாருங்கள் என்று வாசகர்களை அன்போடு அழைக்கிறேன்.

ஏ. திருநாவுக்கரசு

வானதி பதிப்பகம் ----------

உள்ளடக்கம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்&oldid=1520037" இருந்து மீள்விக்கப்பட்டது