தனிப்பாடல் திரட்டு மூலம்
தனிப்பாடல் திரட்டு மூலம் என்னும் இந்த நூல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் நூல் தொகுக்கப்பட்ட காலம் வரையில் வாழ்ந்த புலவர்கள் பலரின் பாடல்களைக் கொண்டது. அந்தப் புலவர்களும் அவ்வப்போது பாடிய பாடல்கள் இவை. இலக்கியமாகவோ, சிற்றிலக்கியமாகவோ வடிவமைக்கப்படாத தனிப்பாடல்கள்.
இதில் இடம் பெற்றுள்ள நூல்கள். இவை தேடுவதற்கு ஏந்தாக அகர-வரிசை செய்து அடுக்கப்பட்டடுள்ளன.