உமார் கயாம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

உமார் கயாம்

தயாரிப்பு:

ரவி ராமநாதன்

எழுதியவர்:

நாரா. நாச்சியப்பன்




பிரேமாTM

பிரசுரம்

59, ஆற்காடு சாலை,

கோடம்பாக்கம்,

சென்னை - 600 024.

தொலைபேசி : 24800325, 24833180,


Tele Fax: 044-24811755

E-mail : aruram &md2.vsnl.net.in

பிரேமா பிரகரம் - 380

முதற் பதிப்பு: டிசம்பர் 2006


பதிப்புரிமை வாய்ந்தது



Tamil - Umar Kayam - Rs. 78.00

நூல் வெளியிடு விவரணம்
நூலின் பெயர் : உமார் கயாம்
எழுதியவர் : நாரா. நாச்சியப்பன்
பதிப்பாண்டு : முதற் பதிப்பு டிசம்பர் 2006
பொருள் : நாவல்
உரிமை : பதிப்பகத்தாருக்கு
தாள் : 11.6 கி.கி. வெள்ளைத் தாள்
நூலின் அளவு : 1X8 கிரவுன்
பக்கங்கள் : 368
எழுத்து : 10.5 புள்ளி
கட்டு : கார்டுபோர்டு / பர்பெக்ட் பைண்டிங்
வெளியீடு : பிரேமா பிரசுரம் 59, ஆற்காடு சாலை, சென்னை - 24.
கணிப்பொறி வடிவமைப்பு : ஏ.ஆர். எண்டர்பிரைசஸ், சென்னை - 24.
அச்சிட்டோர் : காரிஸ் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை - 24
விலை : ரூ. 78/

பதிப்புரை....

உலகமகா கவிகளுள் ஒருவரான உமார் கயாமின் இளமைக் கால காதல் வாழ்வை, சுவையும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு தொடர் கதையாக “காதல்” மாத இதழில் திரு. நாரா. நாச்சியப்பன் அவர்கள் எழுதினார். பதினொன்றாம் நூற்றாண்டில் பெர்ஷியாவில் (தற்பொழுதைய ஈரான்) பிறந்தவர் உமார் கயாம். பழைமைவாத மதத் தலைவர்களின் பல வகையான எதிர்ப்புகளுக்குமிடையே, ராஜவமிச ஆதரவினால் உமார் கயாம் மேற்கொண்ட வான் மண்டல ஆராய்வுகளும், கணித தெளிவு முறைகளும் பிற்கால வளர்ச்சிகளுக்கு பெரிதும் உதவின. அரசியல் மாற்றங்களினால் அவருடைய வாழ்வு நிலை அவ்வப்பொழுது பாதிப்புக்கு உள்ளாயினும், அவரது நான்கு வரிப் பாடல்கள் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. வாசகர்களின் பேராதரவைப் பெற்ற அந்த வரலாற்று நாவலை இப்பொழுது புத்தகமாக வெளியிடுவதில் பெரிதும் உவகை அடைகின்றோம்.


நன்றி
பிரேமா பிரசுரம்

உள்ளடக்கம்

1. புத்தகப் பித்தனிடம் பூங்கொடியின் உள்ளம்

2. காரிருளில் போர் அழைப்பு

3. முக்காட்டுச் சிறைக்குள்ளே மூடி வைத்த கட்டழகி!

4. அறியாமல் சொன்ன ஆபத்தான சோதிடம்!

5. ஆருயிர்த் தோழனின் ஆவி பிரிந்தது!

6. பகைவனுக்கருளும் பண்புள்ள சுல்தான்!

7. அடிமைக்கும் கவலைகள் ஆயிரம் உண்டு!

8. கணிதம் கற்க வந்தவன் ஒற்றனா? திருடனா?

9. எதிலும் ஐயமே; இதயம் குழம்புதே.

10. அதிசயத் திறமைக்கு அத்தாட்சிக் கடிதம்!

11. காத்திருந்தவளுக்கு ஆத்திரம் பொங்கியது!

12. இடு காட்டின் பக்கம் பூத்துக் குலுங்கிய மணம்!

13. குறிபார்த்த சுல்தான் கொல்லப்பட்டார்!

14. ஆசைக்கனவுகள் யாவும் பலித்தன.

15. உதட்டோரம் மதுவோடவே உளம் நாடும் கவி பாடுவேன்

16. எங்கு போனாளே என்னுயிர்க் காதலி!

17. தேடித் தேடிக் காணாமல் திரும்பி வந்து சேர்ந்தானே!

18. கிழியட்டும் பழம் பஞ்சாங்கம்

19. அவமதிக்க வந்தவன் சவமாகிப் போனான்!

20. நள்ளிருளில் ஒருவன் நட்பு வேண்டுமென்றான்!

21. புதிய மதம் பரப்பப் புறப்பட்ட ஒரு கூட்டம்

22. அனாதைகளின் கூட்டத்தில் ஆருயிரின் மாதரசி

23. இதயந்தாங்காத இன்ப வேதனை

24. பேகம் பொற்சித்திரமும் பினமாகிப் போனதுவே

25. எழுதினபடிதான் எதுவும் நடக்கும்!

26. ஆராய்ச்சியில் நேர்ந்த அதிசயத் தவறு

27. பழைய மது! புதிய கிண்ணம்!

28. மரணக்கொடி பறக்குதென்று மத குருக்கள் ஒலமிட்டார்!

29. ஏலத்தில் எடுத்த இசைக் குயில் ஆயிஷா!

30. மாய இரவில் மயக்கும் மோகினி!

31. பாய்ந்தோடும் குதிரையும் பறந்தோடும் செய்தியும்

32. வாளாயுதம் நீதி வழங்கிய காட்சி!

33. திடுக்கிடும் கழுகுக்கூடு

34. கூண்டிலிருந்து திறந்து விடப்பட்ட புலிகள்!

35. சொர்க்கத்திலே ஒரு சுந்தரி

36. எதற்கும் துணிந்த புது மதத்தலைவன்

37. சிக்கலைத் தீர்க்கும் சிந்தனை

38. பாடும் புறா பறந்துவிட்டது!

39. "தப்பி ஓடிய பாதையில்!"

40. “உனக்கும் எனக்கும் ஒத்து வராது!”

41. குத்துக் கத்தியும் சுட்ட ரொட்டியும்

42. செத்தவன் பேசினான்! பேசினவன் செத்தான்!

43. தலையிட்டால் கொலை நடக்கும்!

44. உலகம் சுற்றவில்லை; உமார், உளறாதே!

45. எரியும் நெருப்பைத் தனிப்பது மதுவே!

46. அடிமைப் பெண்ணின் ஆசைத் திட்டம்!

47. தரகன் வந்து கூவுகிறான்

பின்னட்டை


"https://ta.wikisource.org/w/index.php?title=உமார்_கயாம்&oldid=1519844" இலிருந்து மீள்விக்கப்பட்டது